கொலோசெயர் 1:9-13
ஆண்டவரே என்னை எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் உம்முடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்புங்கள் தகப்பனே
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனே உம்மை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, உமக்கு பிரியமுண்டாக உமக்கு பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான உம்முடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் என்னை பலப்படுத்துங்கள் தகப்பனே
ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, என்னை தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
இருளின் அதிகாரத்தினின்று என்னை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்
இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் நல்ல பிதாவே
ஆமென்!
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனே உம்மை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, உமக்கு பிரியமுண்டாக உமக்கு பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான உம்முடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் என்னை பலப்படுத்துங்கள் தகப்பனே
ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, என்னை தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
இருளின் அதிகாரத்தினின்று என்னை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்
இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் நல்ல பிதாவே
ஆமென்!

